Thursday 15 May 2014

சாந்தி டீச்சரை நான் கற்பழிக்கல... கதறும் +2 மாணவன் (Video IMG)

நேற்று வெளியான செய்தி ஒன்றில், ஆசிரியை மாணவனை கணவனாக பாவித்த சம்பவத்தில் திடீரென திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியையின் மீது காம வெறிகொண்ட மாணவன், ஆசிரியைக்கு உதவுவது போல நடித்து, யாருமில்லாத வேளையில், தன்னை கற்பழித்ததாக ஆசிரியை இப்பொழுது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மாணவனை தவறாக பிரயோகித்தமைக்காக கைது செய்யப்பட்டு அந்த ஆசிரியை தற்பொழுது திடீரென திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வகுப்பில் மோசமாக படிக்கும் மாணவன் அவனென்றும், அவனக்கு உதவுவதற்காக டியூசன் எடுத்து, அவனை முன்னேற்றவே வீட்டிற்கு அழைத்ததாகவும் மேலும் அதில் அவர் கூறியுள்ளார்.

வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரி இருக்கும்போது, அவனை அழைக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடந்த சம்பவம் அப்படியே உல்டாவாக மாறுவதை அறிந்த +2 மாணவனின் பெற்றோர்கள் கலக்கமடைந்தனர்.

மாணவனுக்கு எதிரான புகார் மனு தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தகவலறிந்த மாணவன், தான் சாந்தி டீச்சரை கற்பழிக்கவில்லை... அவர்தான் என்னை வீட்டிற்கு வரச்சொல்லி, என்னை பயன்படுத்தினார் என்று அவன் கதறினான்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஆசிரியை ஒரு மாதிரியான கேரக்டர் என்பதை அப்பகுதி மக்கள் தற்பொழுது உரக்க கூறிக்கொண்டிருக்கின்றனர்.

பணம் கொடுத்து புகார் மனுவை ஏற்கும்படி செய்திருக்கிறார் என்றும், மாணவன் மீது தவறு இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்றும், இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாக, மாணவனின் பெற்றோர்கள் தெரிவித்தனர். (சம்பவத்தில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

ஆசிரிய - மாணவ உறவை கொச்சைப்படுத்தும் இந்நிகழ்வு அனைத்து ஆசிரிய-மாணவர்களையும்  வெட்கி தலைகுணிய வைத்துள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்களை இனியும் நடைபெறாது இருக்கும் வகையில் ஆசிரிய பெருமக்கள் மாணவர்களை தனிப்பட்ட முறையில் நெறிப்படுத்த வேண்டும் என்பதே செய்தி ஊடகத்தின் வேண்டுகோள். 

0 comments

Post a Comment