Wednesday 7 May 2014

ஒரு மணி நேரத்திற்கு பத்து லட்சம் பேரம் பேசிய நடிகை

சோப் விளம்பரம் மூலம் பிரபலமான நடிகை தமன்னா.
தமிழ், தெலுங்கில் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர்.

சமீபகாலமாக இவரது மார்கெட்டை கமலின் வாரிசு ஸ்ருதிஹாசன் தனது வசமாக்கிகொண்டார்.

தெலுங்கில் கவர்ச்சியை மூலதனமாக கொண்டு தமனாவின் வாய்ப்புக்களை தட்டிப்பறித்து விட்டார் ஸ்ருதிஹாசன். என்பது கோலிவுட்டில் பேசப்படும் செய்திகள்.
orumani-nerathukku-oru-lakh-ketta-nadigai

இந்நிலையில் தமிழ் படத்தில் நடிக்கலாம் என கோடம்பாக்கம் வந்த தமனாவிற்கு அதிர்ச்சியே காத்திருந்தது. உதயநிதி நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் சில நிமிடங்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து விட்டு போக தமன்னாவை அணுகினர்.

படவாய்ப்புகள் ஏதும் வராததால் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆனாலும் அதற்கு அவர் ரூ.10 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். தமன்னா நடிக்கும் காட்சிகளை ஒரு மணி நேரத்தில் படமாக்கி விடலாம். 

அதற்கு 10 லட்சம் கேட்கிறாரே என்று படக்குழுவினர் யோசித்ததாகவும், இறுதியில் அவரை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

 ‘நண்பேன்டா’ படத்தில் உதயநிதிக்கு  ஜோடியாக நடிப்பது நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment