ஸ்ரீராம். சாப்ட்வேர் என்ஜினியர்.
இவருக்கும் சென்னையை சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசங்கரிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
திருமணத்திற்கு 30 நாட்கள் இருந்த நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட இருவரும் போனில் பேசிக்கொண்டனர்.
சில நேரங்களில் ஜோடியாக வெளியில் சென்று சுற்றிவிட்டும் வருவதுண்டு.
இந்நிலையில், கோடையை சமாளிக்க, ஊட்டி, கொடைக்கானல் என விசிட் அடித்த ஜோடி, அங்கே லாட்ஜில் எல்லை மீறினர்.
நிச்சயிக்கப்பட்டவர்தானே என நினைத்து ஸ்ரீசங்கரி அதற்கு இடம்கொடுத்தாள்.
தொடர்ந்து பத்து நாட்கள் உல்லாசம் அனுபவித்த பிறகு, திரும்பிய என்ஜினியர் மாப்பிள்ளை, பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
எப்படியும் திருமணம் செய்துகொள்வார் என்று நம்பி ஏமாந்த ஸ்ரீசங்கரி ஏன் சரியாக பேசுவதில்லை என கேட்க, வரதட்சனையாக 50 ல்ட்சம் பணமும் 50 கிலோ நகையும் அதிகமாக கொடுத்தால்தான் திருமணமே நடக்கும். இல்லையென்றால் நடக்காது என்று சொல்லி பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களும் அதே பதிலையே அளித்தனர்.
இதன் மனம் வெம்பிப் போன ஸ்ரீசங்கரி, போலீஸ் டி.ஜி.பி.யிடம் நடந்த சம்பவங்களை எழுதி புகார் மனுவாக அளித்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸ் அதிகாரி, திருமணம் செய்வதாக நிச்சயத்து கற்பழித்து ஏமாற்றிய குற்றத்திற்காக, வரதட்சனை கொடுமை தடைச் சட்டம் போன்ற விதிகளின் அடிப்படையில் அந்த சாப்ட்வேர் என்ஜினியரை கைது செய்யப்படார்.
மெத்தப்படித்தவர்களும் கூட மேட்டர் முடிந்தவுடன், பணமே பெரிதென்று நினைத்து, வரதட்சனை கேட்பதும், திருமணம் முடிந்து பிறகு பெண்களை கொடுமைப்படுத்துவதும் தொடர்ந்து இங்கு நடைபெற்றுக்கொண்டுள்ளது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
இவருக்கும் சென்னையை சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசங்கரிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
திருமணத்திற்கு 30 நாட்கள் இருந்த நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட இருவரும் போனில் பேசிக்கொண்டனர்.
சில நேரங்களில் ஜோடியாக வெளியில் சென்று சுற்றிவிட்டும் வருவதுண்டு.
இந்நிலையில், கோடையை சமாளிக்க, ஊட்டி, கொடைக்கானல் என விசிட் அடித்த ஜோடி, அங்கே லாட்ஜில் எல்லை மீறினர்.
நிச்சயிக்கப்பட்டவர்தானே என நினைத்து ஸ்ரீசங்கரி அதற்கு இடம்கொடுத்தாள்.
தொடர்ந்து பத்து நாட்கள் உல்லாசம் அனுபவித்த பிறகு, திரும்பிய என்ஜினியர் மாப்பிள்ளை, பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
எப்படியும் திருமணம் செய்துகொள்வார் என்று நம்பி ஏமாந்த ஸ்ரீசங்கரி ஏன் சரியாக பேசுவதில்லை என கேட்க, வரதட்சனையாக 50 ல்ட்சம் பணமும் 50 கிலோ நகையும் அதிகமாக கொடுத்தால்தான் திருமணமே நடக்கும். இல்லையென்றால் நடக்காது என்று சொல்லி பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களும் அதே பதிலையே அளித்தனர்.
இதன் மனம் வெம்பிப் போன ஸ்ரீசங்கரி, போலீஸ் டி.ஜி.பி.யிடம் நடந்த சம்பவங்களை எழுதி புகார் மனுவாக அளித்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸ் அதிகாரி, திருமணம் செய்வதாக நிச்சயத்து கற்பழித்து ஏமாற்றிய குற்றத்திற்காக, வரதட்சனை கொடுமை தடைச் சட்டம் போன்ற விதிகளின் அடிப்படையில் அந்த சாப்ட்வேர் என்ஜினியரை கைது செய்யப்படார்.
மெத்தப்படித்தவர்களும் கூட மேட்டர் முடிந்தவுடன், பணமே பெரிதென்று நினைத்து, வரதட்சனை கேட்பதும், திருமணம் முடிந்து பிறகு பெண்களை கொடுமைப்படுத்துவதும் தொடர்ந்து இங்கு நடைபெற்றுக்கொண்டுள்ளது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
0 comments
Post a Comment