Thursday 15 May 2014

ஆப்பிரிக்கன் ஏப்ஸ் குரங்கை கற்பழித்தவருக்கு எய்ட்ஸ் நோய்

ஆப்பிரிக்க காட்டில் வாழும் ஏப்ஸ் வகை மனித குரங்குடன் 5 ஆண்டுகாலம் உறவு வைத்துக்கொண்டவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜிம்மசிம்மன்ஸ்சன். ஆப்பிரிக்கர்.

விலக்குகளுடன் உறவு கொள்வதில் அலாதி பிரியம் கொண்ட இவர், காட்டில் வாழும் விழுங்குகளைப் பிடித்து, தனது ரகசிய வீட்டில் அடைத்து வைத்து, அதனுடன் உறவுகொள்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்.

இந்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மனித உருவத்தை ஒத்த ஏப்ஸ் வகை கருப்பின குரங்குடன் உறவு கொண்டதாகவும்,

மனிதரைப் போலவே உள்ளதால் அதனுடன் அடிக்கடிட உறவு வைத்துக்கொண்டு, இச்சைத் தீர்த்துக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென உடல்நிலை பாதிப்படைந்தார்.

உடல் முழுவதும் எடை குறைந்த நிலையில், கண்கள் உள்ளிழுக்கப்பட்டு, ஒரு மனித எழும்புக்கூடுவின் உருவத்தைப்பெற்றார்.

உயிர் பயம் அதிகரிக்கவே, உண்மையை டாக்டரிடம் சொல்லி, சிகிச்சை மேற்கொண்டார்.

ஆனால், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிரமான எய்ட்ஸ் நோய் தொற்றால் பாதிப்படைந்த அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றாலும், அவர் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

காமத்திற்கு ஓர் எல்லை உண்டு. விலங்குகளுடன் உடலுறவில் ஈடுபடும் காமுகர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது.


0 comments

Post a Comment