கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தாயை கைது செய்தது போலீஸ்.
ம்மமூத் லாடி டிரைவர். ஆறுமாதம் டிரைவிங். பிறகு சில நாட்கள் ஓய்வு என வாழ்க்கையை ஓட்டியவர்.
இவரது மனைவில் சூர்பேகம். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
ம்மஃமூத் வெளிமாநிலங்களுக்கு லோட் ஏற்றிக்கொண்டு சென்றால், வீட்டிற்கு வர மாதக் கணக்கு ஆகிவிடும்.
இந்நிலையில் பக்கத்து கடையில் பூ விற்பவர்க்கும், ம்ம்மூத்தின் மனைவி சூர்பேகத்திற்கு கள்ளக்காதல் மலர்ந்தது.
ம்மூத் இல்லாத நிலையில் இவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவத்து மகிழ்ந்தனர்.
தற்பொழுது குழந்தைக்கு பள்ளி விடுமுறை என்பதால், அவர்களுக்கு அவள் இடைஞ்சலாக இருந்தாள்.
இதனால் நினைத்து நேரத்தில் சந்தித்து பேசுவதில் தடங்கள் ஏற்பட்டது.
இருவரும் இணைவதற்கு சந்தர்பங்கள் ஏற்பட்டபோது குழந்தை மிகப்பெரிய தடையாக இருப்பதை நினைத்து ம்மூத் கோப்பத்தில் இருந்தாள்.
இந்நிலையில் நேற்று காலையில் அவளை கடைக்கு அனுப்பிவிட்டு, பக்கத்து பூக்கடைக்காரருடன் உல்லாசம் அனுபவித்தபோது, கடைச்சென்ற மகள் திரும்பி அவர்களை பார்த்துவிட்டாள்.
எப்படியும் ம்மமூத்திடம் அவள் விஷயத்தை சொல்லிவிடுவாள் என பயந்த பேகம், கள்ளக்காதலனுடன் இணைந்து, அவளை பாத்ரூமில் வைத்து கழுத்தை அறுத்து கொன்றுவிட்டடாள்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இவளின்மீது சந்தேகப்பட்டு, ம்மஃமூத்திற்கு செல்போன் மூலம் தகவல்கள் தெரிவித்தனர்.
திரும்பி வந்த ம்மஃமூத்திடம் குழந்தையை காணவில்லை என நாடகமாடியபோதும், இவளின் நடவடிக்கை அறிந்த கணவன் கண்ணத்தில் அறைந்து கேட்டபோது, உண்மையை சொல்லிவிட்டாள்.
உடனே அவளை அடித்து துவைத்த கணவன், போலீசில் புகார் செய்த்தன் அடிப்படையில் குழந்தையை புதைத்த இடத்தை கண்டறிந்து, பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காமத்திற்காக பெற்ற குழந்தையே கழுத்தறுத்துக்கொண்ட மாபாதகி இப்பொழுது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறாள்.
ம்மமூத் லாடி டிரைவர். ஆறுமாதம் டிரைவிங். பிறகு சில நாட்கள் ஓய்வு என வாழ்க்கையை ஓட்டியவர்.
இவரது மனைவில் சூர்பேகம். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
ம்மஃமூத் வெளிமாநிலங்களுக்கு லோட் ஏற்றிக்கொண்டு சென்றால், வீட்டிற்கு வர மாதக் கணக்கு ஆகிவிடும்.
இந்நிலையில் பக்கத்து கடையில் பூ விற்பவர்க்கும், ம்ம்மூத்தின் மனைவி சூர்பேகத்திற்கு கள்ளக்காதல் மலர்ந்தது.
ம்மூத் இல்லாத நிலையில் இவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவத்து மகிழ்ந்தனர்.
தற்பொழுது குழந்தைக்கு பள்ளி விடுமுறை என்பதால், அவர்களுக்கு அவள் இடைஞ்சலாக இருந்தாள்.
இதனால் நினைத்து நேரத்தில் சந்தித்து பேசுவதில் தடங்கள் ஏற்பட்டது.
இருவரும் இணைவதற்கு சந்தர்பங்கள் ஏற்பட்டபோது குழந்தை மிகப்பெரிய தடையாக இருப்பதை நினைத்து ம்மூத் கோப்பத்தில் இருந்தாள்.
இந்நிலையில் நேற்று காலையில் அவளை கடைக்கு அனுப்பிவிட்டு, பக்கத்து பூக்கடைக்காரருடன் உல்லாசம் அனுபவித்தபோது, கடைச்சென்ற மகள் திரும்பி அவர்களை பார்த்துவிட்டாள்.
எப்படியும் ம்மமூத்திடம் அவள் விஷயத்தை சொல்லிவிடுவாள் என பயந்த பேகம், கள்ளக்காதலனுடன் இணைந்து, அவளை பாத்ரூமில் வைத்து கழுத்தை அறுத்து கொன்றுவிட்டடாள்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இவளின்மீது சந்தேகப்பட்டு, ம்மஃமூத்திற்கு செல்போன் மூலம் தகவல்கள் தெரிவித்தனர்.
திரும்பி வந்த ம்மஃமூத்திடம் குழந்தையை காணவில்லை என நாடகமாடியபோதும், இவளின் நடவடிக்கை அறிந்த கணவன் கண்ணத்தில் அறைந்து கேட்டபோது, உண்மையை சொல்லிவிட்டாள்.
உடனே அவளை அடித்து துவைத்த கணவன், போலீசில் புகார் செய்த்தன் அடிப்படையில் குழந்தையை புதைத்த இடத்தை கண்டறிந்து, பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காமத்திற்காக பெற்ற குழந்தையே கழுத்தறுத்துக்கொண்ட மாபாதகி இப்பொழுது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறாள்.
0 comments
Post a Comment