பேஸ்புக் சமூக இணையதளத்தில் இன்று பல இளம் சிறார்களும், யுவதிகள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
உலகளவில் கோடிக்கணக்கான பள்ளி சிறுவர், சிறுமிகள் பேஸ்புக்கை பயன்படுத்தி தொடங்கியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் பேஸ்புக்கில் அறிமுகமான பள்ளி சிறுமி ஒருத்தை, மன வசியப் படுத்திய முதியவர் ஒருவர் , தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாவட்டதில் மத்தியில் உள்ள ஹார்வரான் பகுதியைச் சேர்ந்தவன் லார்ட் பிராட்சின்.
66 வயதான இந்த முதியவன், பள்ளிக்கு சென்று வரும் 16 வயது பெண்ணொருத்தியை நட்பு அழைப்பு விடுத்து, அவளுக்கு நண்பனை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளான்.
பிறகு, அவளது வயத்துக்கேற்ற வகையில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய படங்களை அனுப்பியும், வீடியோ கால் செய்து பேசியும், அவளது மனதை கலைத்துள்ளான்.
அதன் பிறகு ஞாயிறு காலையில் தன் வீட்டின் முகவரியைக் கொடுத்து இந்த இடத்திற்கு கால் டாக்சியின் மூலம் வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளான்.
அவனை நம்பி சென்ற அப்பெண்ணை, தன் வீட்டில் வைத்து, கற்பழித்து, ஆசையை தீர்த்துக்கொண்ட அந்த முதியவன், யாரிடமும் சொல்ல வேண்டாம். தொடர்ந்து இதேபோல ஒவ்வொரு ஞாயிரும் உறவு கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளான்.
தொடர்ச்சியான கற்பழிப்புகளால் கற்பமுற்றபோது, அவளது தாயின் மூலம் விஷயம் தெரிய வர, இப்போது சிறுவயது பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
விசாரணைக்குப் பிறகு தண்டனை உறுதியாக கிடைக்கும் என்று அப்பெண்ணின் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பெண் பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது.. அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து, இதுபோன்ற கயவர்களிடம் சிக்காமல் காப்பதும் பெற்றோர்களின் கடமை.
உலகளவில் கோடிக்கணக்கான பள்ளி சிறுவர், சிறுமிகள் பேஸ்புக்கை பயன்படுத்தி தொடங்கியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் பேஸ்புக்கில் அறிமுகமான பள்ளி சிறுமி ஒருத்தை, மன வசியப் படுத்திய முதியவர் ஒருவர் , தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாவட்டதில் மத்தியில் உள்ள ஹார்வரான் பகுதியைச் சேர்ந்தவன் லார்ட் பிராட்சின்.
66 வயதான இந்த முதியவன், பள்ளிக்கு சென்று வரும் 16 வயது பெண்ணொருத்தியை நட்பு அழைப்பு விடுத்து, அவளுக்கு நண்பனை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளான்.
பிறகு, அவளது வயத்துக்கேற்ற வகையில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய படங்களை அனுப்பியும், வீடியோ கால் செய்து பேசியும், அவளது மனதை கலைத்துள்ளான்.
அதன் பிறகு ஞாயிறு காலையில் தன் வீட்டின் முகவரியைக் கொடுத்து இந்த இடத்திற்கு கால் டாக்சியின் மூலம் வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளான்.
அவனை நம்பி சென்ற அப்பெண்ணை, தன் வீட்டில் வைத்து, கற்பழித்து, ஆசையை தீர்த்துக்கொண்ட அந்த முதியவன், யாரிடமும் சொல்ல வேண்டாம். தொடர்ந்து இதேபோல ஒவ்வொரு ஞாயிரும் உறவு கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளான்.
தொடர்ச்சியான கற்பழிப்புகளால் கற்பமுற்றபோது, அவளது தாயின் மூலம் விஷயம் தெரிய வர, இப்போது சிறுவயது பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
விசாரணைக்குப் பிறகு தண்டனை உறுதியாக கிடைக்கும் என்று அப்பெண்ணின் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பெண் பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது.. அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து, இதுபோன்ற கயவர்களிடம் சிக்காமல் காப்பதும் பெற்றோர்களின் கடமை.
0 comments
Post a Comment