Monday 19 May 2014

அடேடே.. அணில் பிள்ளைக்கு இத்தனை அறிவா! [காணொளி]

ஒரு சில விலங்குகள் மனிதர்களைவிட புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளும். அந்தக் காட்சியைப் பார்த்திடும்பொழுது "அடேடே.. இத்தனை அறிவா இந்த விலங்குக்கு என்று ஆச்சர்யத்தில் மூக்கில் விரல் வைத்து வியந்துபோவோம்.

adede-anilukku-ithanai-arivaஅதுபோலதான் இந்த அணில் செய்யும் செயல்களும். பார்த்து மகிழுங்கள்...

0 comments

Post a Comment