கென்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய மனைவியை கொன்றுவிட்டு அவளுடன் வல்லுறவு கொண்டார்.
நைட் ஷிப் வேலை முடித்து வந்த அவன், மனைவியை உறவுக்கு அழைத்த போது, பகலில் வேண்டாம் என்று தடுத்தவளை கோபம் மிகுதியால் அடித்ததில் நெற்றிப்பொட்டில் அடிப்பட்டு, அங்கேயே இறந்துபோனாள்.
இருந்தும் காம வெறி அடங்காத அந்த இளைஞர், தன்னுடைய மனைவியை கற்பழித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
மதுக்கடைக்கு சென்ற அவன், அளவுக்கதிமாக மது அருந்திவிட்டு, அவளுடன் மீண்டும் உறவுகொண்டான்.
தொடர்ந்து மூன்று நாட்களாக இப்படியே செய்த பிறகு, பிண நாற்றம் அக்கம் பக்கத்திற்கும் பரவவே, அவர்கள் வந்து பார்த்தபோது , அந்த பெண் பிணம் கால்கள் இரண்டாக பிளந்த நிலையில் ரத்தம் உறைந்து போயிருந்த்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த வன்கொடுமை இளைஞனை கென்ய போலிசார் கைது செய்தனர்.
அவனை கற்பழிப்பு, கொலை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் பதிந்து சிறையில் அடைத்தனர்.
காமவெறி என்னவெல்லாம் செய்யுது பாருங்க...! ஒரு நிமிட வெறியால், ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே பாலாக போனது...
0 comments
Post a Comment