53 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு, பெற்ற பெண்ணை பிணத்துடன் குடும்பம் நடத்தச் சொன்ன கொடுமைக்கார பெற்றோர்களை கைது செய்தது ஜிங்கிலா தீவு போலீஸ்.
ஏழ்மையின் பிடியில் இருந்த ஜூவ்லா-பேகேஷ் தம்பதிகள். பக்கத்து வீட்டுக்காரர் கோடீஸ்வரர் குஜாவுஸ்.
110 வயதை நிறைவு செய்த இவர் தன்னுடைய இறப்பை தள்ளி வைப்பதற்காகவும், மீண்டும் இளைமை திரும்பவும், மந்திர வாதி துணையுடன் இந்த மாபாதகச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
முதல் நாளில் 16 வயது பெண்ணுடன் திருமணம் செய்யாமல் உறவு கொண்டால் மீண்டும் இளைமையை அடையலாம் என்று மந்திரவாதி சொன்னதன் பேரில் அந்த முதியவர் இக்காரியத்திற்கு சம்மதித்தாகவும்,
முதல் நாளிலேயே அந்த முதியவர் இறந்துவிட்டதால், தொடர்ந்து அவரது அறையிலேயே அவளை நிர்வாணப்படுத்தி, செத்த பிணத்துடன் குடும்பம் நடத்தச்சொன்னதாகவும் அவள் கண்ணீர் மல்க கூறினாள்.
பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏழ்மையில் நிலையிலுள்ள அவளின் பெற்றோர் இந்த காரியத்திற்கு சம்மதித்துவிட்டதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வயது மூப்பால் இறந்த அந்த கோடீஸ்வரர், 16 வயது பெண்ணுடன் உறவு கொண்டால் மீண்டும் 16 வயது இளைஞனாக மாறிவிடுவார் என்ற மூட நம்பிக்கையில் இந்த மாபாதகச் செயல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்காக இந்த அநியாய செயலுக்கு அவருளுடைய பெற்றோர் உடன்பட்டதற்காக போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த அநியாயச் செயலுக்கு துணைபோன மாயமான மந்திரவாதியை தற்பொழுது போலீசார் தேடிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழ்மையின் பிடியில் இருந்த ஜூவ்லா-பேகேஷ் தம்பதிகள். பக்கத்து வீட்டுக்காரர் கோடீஸ்வரர் குஜாவுஸ்.
110 வயதை நிறைவு செய்த இவர் தன்னுடைய இறப்பை தள்ளி வைப்பதற்காகவும், மீண்டும் இளைமை திரும்பவும், மந்திர வாதி துணையுடன் இந்த மாபாதகச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
முதல் நாளில் 16 வயது பெண்ணுடன் திருமணம் செய்யாமல் உறவு கொண்டால் மீண்டும் இளைமையை அடையலாம் என்று மந்திரவாதி சொன்னதன் பேரில் அந்த முதியவர் இக்காரியத்திற்கு சம்மதித்தாகவும்,
முதல் நாளிலேயே அந்த முதியவர் இறந்துவிட்டதால், தொடர்ந்து அவரது அறையிலேயே அவளை நிர்வாணப்படுத்தி, செத்த பிணத்துடன் குடும்பம் நடத்தச்சொன்னதாகவும் அவள் கண்ணீர் மல்க கூறினாள்.
பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏழ்மையில் நிலையிலுள்ள அவளின் பெற்றோர் இந்த காரியத்திற்கு சம்மதித்துவிட்டதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வயது மூப்பால் இறந்த அந்த கோடீஸ்வரர், 16 வயது பெண்ணுடன் உறவு கொண்டால் மீண்டும் 16 வயது இளைஞனாக மாறிவிடுவார் என்ற மூட நம்பிக்கையில் இந்த மாபாதகச் செயல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்காக இந்த அநியாய செயலுக்கு அவருளுடைய பெற்றோர் உடன்பட்டதற்காக போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த அநியாயச் செயலுக்கு துணைபோன மாயமான மந்திரவாதியை தற்பொழுது போலீசார் தேடிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments
Post a Comment