Tuesday 15 April 2014

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு

139 பேருடன் பயணித்த அமெரிக்க விமானத்தில் பயணி ஒருவர் நடுவானில் கதவை திறக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்து சிகௌகோ சர்கரமெண்டோவுக்கு பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 139 பேர் பயணத்தனர்.

nadu-vanil-vimathain-kathavugalai-thirakka-muyanra-payaniyal-paraparappu

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. திடீரென அதில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தை கதவை திறக்க முற்பட்டார். அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் விமானத்தை கதவை திறக்க விடாமல் தடுத்து, அவரை உள்ளே இழுத்து உட்கார வைத்தனர்.

இதனால் அந்த விமானம் அவசர அவசரமாக ஒமேகா வினாம நிலையத்தில் தரை இறக்கப்பட்டு, அந்த பயணி வெறியேற்றப்பட்டார்.

நடுவானில் விமானத்தில் கதவை திறந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான சமயத்தில் அவரை தடுத்து நிறுத்திய பயணிகளால் விமானம் தப்பியது.

0 comments

Post a Comment