Saturday 26 April 2014

மலேசிய விமானத்தை தேடும் பணி 50 வது நாளை எட்டியது

கடந்த மாதம் மார்ச் - 8 ம்தேதி காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது.

உலக நாடுகளில் பலவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.
malaysia-vimanathai-thedum-naal-50-naal-ettiyathu
விமானத்தின் கருப்பு பெட்டியின் சிக்னல் கிடைத்தப் பகுதியில், ரோபோ உதவியுடன் தேடுதல் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.



எனினும் விமானத்தைப் பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை.

ரோபோவுடன் மீட்பு குழுவினர் நேற்றும் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

நேற்றுடன் தேடுதல் பணி 50 நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.




0 comments

Post a Comment