Thursday 17 April 2014

குஷ்ட ரோகியுடன் வல்லுறவு கொண்ட 16 வயது இளைஞன்

நைஜீரியா நாட்டைச் சார்ந்தவன் சாம்ப்சீன்ரம். பதினாறே வயதான அவன் வீட்டை விட்டு வெளியேறி ஊதாரி தனமாக நண்பர்களுடன் சேர்ந்து சுற்றிகொண்டிருந்தான்.

எங்கு தேடியும் கிடைக்காத்தால் பெற்றோரும் அவனை தேடுவதை விட்டுவிட்டனர்.

வீட்டிற்கு அடங்காமல் நண்பர்களுடன் திருட்டுதனமாக மது, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவன், தான் தோன்றி தனமாக சுற்றித்திரிந்தான்.
kustarogiyai-karpalitha-kama-koduran

இந்நிலையில் அன்று நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு, கிடைத்த பணத்தில் மது அருந்தினான்.


படுக்க இடமில்லாததால், அங்கு கிடந்த குப்பைத்தொட்டி அருகே தடுமாறி விழுந்தான்.

அங்கே ஏற்கனவே குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டு கிடந்த வயதான பெண் ஒருத்தியை மது மயக்கத்தில் சீரழித்தான்.

குஷ்ட ரோகியின் குரலை கேட்டு அக்கம் பக்கத்திலிருந்துவர்கள் ஓடி வந்து அவனை பிடித்து, தர்ம அடி கொடுத்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவனை கைது செய்த போலீஸ், விசாரணைக்கு அழைத்துச்சென்றது.

0 comments

Post a Comment