நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் ஒருவருவருக்கொருவர் ரகசியமாக காதலித்து வந்தார்கள்.
வழக்கமாக காதலை இருவரும் மறுத்து வந்தாலும், திடீரென அமலாபால் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் விரைவில் நல்ல செய்தி சொல்ல போகிறேன் என சூசமாக சொல்லியிருந்தார்.
இதை மறுத்துள்ள அமலாபாலின் அம்மா, என்னுடைய பெண் ரொம்ப சின்னப் பெண்ணாக இருக்கிறாளே என்கிற கவலை மட்டும்தான் எனக்கு. மற்றபடி டைரக்டர் விஜயை காதலிப்பதும், மணப்பதும் அவளுடைய விருப்பம்தான்...
நான்கு மாதங்களுக்கு முன்புதான் இந்த விஷயமே எங்களுக்குத் தெரியும். எப்படியிருந்தாலும் அவர்கள் இருவரும் எடுத்த முடிவிற்கு நாங்கள் எப்போதும் தடையாக இருக்க மாட்டோம் என்று அமலாபாலின் தாயார் அன்னீஸ் பால் உறுதியாக கூறினார்.
இப்பொழுது அமலாபால் நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடித்துக்கொடுத்தவுடன் , இருவருக்கும் திருமணம்தான் என்று மேலும் கூறினார். நிச்சயதார்த்தம் கேரளாவிலும், திருமணம் சென்னையிலும் நடக்கும் என்று அமலாபாலின் தாயார் அன்னீஸ் பால் கூறியுள்ளார்.
வழக்கமாக காதலை இருவரும் மறுத்து வந்தாலும், திடீரென அமலாபால் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் விரைவில் நல்ல செய்தி சொல்ல போகிறேன் என சூசமாக சொல்லியிருந்தார்.
இந்த அளவிற்கு ரகிசியமாக அவர்களது காதலை வைத்திருக்க அமலாபாலின் அம்மாதான் காரணம் என்று சொல்லப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு முன்புதான் இந்த விஷயமே எங்களுக்குத் தெரியும். எப்படியிருந்தாலும் அவர்கள் இருவரும் எடுத்த முடிவிற்கு நாங்கள் எப்போதும் தடையாக இருக்க மாட்டோம் என்று அமலாபாலின் தாயார் அன்னீஸ் பால் உறுதியாக கூறினார்.
இப்பொழுது அமலாபால் நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடித்துக்கொடுத்தவுடன் , இருவருக்கும் திருமணம்தான் என்று மேலும் கூறினார். நிச்சயதார்த்தம் கேரளாவிலும், திருமணம் சென்னையிலும் நடக்கும் என்று அமலாபாலின் தாயார் அன்னீஸ் பால் கூறியுள்ளார்.
0 comments
Post a Comment