பரபரப்பான ஆட்டத்துக் சொந்தமான பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா. தற்பொழுது விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி வரும் பஞ்சாப் அணிக்கு, அந்த அணியின் உரிமையாளரான ப்ரித்தீ ஜிந்தா களத்திலேயே உற்சாகமளித்து வருகிறார்.
கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட உலக மக்களிடையே ப்ரித்தீ ஜிந்தாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இணையத்தில் ப்ரீத்தி ஜிந்தாவின் ஆபாச படங்களை நிர்வாண கோலத்ததில் வெளியிடுகின்றனர். அவை உண்மையான படங்கள் இல்லையென்றும்
, நிர்வாண உடலில் எனது முகத்தை ஒட்டி மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அநாகரீகமான செயல்களைச் செய்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை ப்ரித்தீ ஜிந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, மற்ற தொழில்களைப் போலத்தான் நடிப்பும் ஒரு கௌரவமான தொழில். ஆனால் நடிகையை இந்த உலகம் மிகவும் மோசமானவர்களாக பார்க்கிறது.
பொருளாதார நிலையில் முன்னேறி, சுதந்திரத்துடன் இருக்க வேண்டும் என்று கருதிதான் நான் நடிகையானேன். எனது உழைப்பால்தான் எனக்கு நிறைய பணம் கிடைத்தது. அதற்காக நான் சரியாக வரியை செலுத்திக்கொண்டு வருகிறேன்.
நடிகையும் ஒரு மனுஷிதான் என்பதை யாரும் உணர மாட்டேன் என்கிறார்கள். என்னுடன் டேட்டிங்க்கு ஆசைப்படும் பலர் ஈகோ பிடித்தவர்களாக உள்ளனர். இதனால் என்னை பிடிக்காதவர்கள், என்னுடைய படத்தை மார்பிங் முறையில் நிர்வாணமாக உள்ளதுபோல இணையத்தில் வெளியிடுகின்றனர்.
நான் எப்பொழுதும் இளைமையாகவே இருக்க எல்லோரும் நினைக்கிறார்கள். எனக்கென சோகம் இருக்க கூடாது என நினைக்கிறார்கள். நான் எப்பொழுதும் திரைப்படத்தில் உள்ளதுபோலவே, நிஜ வாழ்கையிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது சாத்தியமில்லை.
இனி இதுபோல நிர்வாணமாக இருக்கும்படியான எனது படங்களை இணையத்தில் வெளியிடுபவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிப்பேன் என அவர்களுக்கு இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன் என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட உலக மக்களிடையே ப்ரித்தீ ஜிந்தாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இணையத்தில் ப்ரீத்தி ஜிந்தாவின் ஆபாச படங்களை நிர்வாண கோலத்ததில் வெளியிடுகின்றனர். அவை உண்மையான படங்கள் இல்லையென்றும்
, நிர்வாண உடலில் எனது முகத்தை ஒட்டி மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அநாகரீகமான செயல்களைச் செய்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை ப்ரித்தீ ஜிந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, மற்ற தொழில்களைப் போலத்தான் நடிப்பும் ஒரு கௌரவமான தொழில். ஆனால் நடிகையை இந்த உலகம் மிகவும் மோசமானவர்களாக பார்க்கிறது.
பொருளாதார நிலையில் முன்னேறி, சுதந்திரத்துடன் இருக்க வேண்டும் என்று கருதிதான் நான் நடிகையானேன். எனது உழைப்பால்தான் எனக்கு நிறைய பணம் கிடைத்தது. அதற்காக நான் சரியாக வரியை செலுத்திக்கொண்டு வருகிறேன்.
நடிகையும் ஒரு மனுஷிதான் என்பதை யாரும் உணர மாட்டேன் என்கிறார்கள். என்னுடன் டேட்டிங்க்கு ஆசைப்படும் பலர் ஈகோ பிடித்தவர்களாக உள்ளனர். இதனால் என்னை பிடிக்காதவர்கள், என்னுடைய படத்தை மார்பிங் முறையில் நிர்வாணமாக உள்ளதுபோல இணையத்தில் வெளியிடுகின்றனர்.
நான் எப்பொழுதும் இளைமையாகவே இருக்க எல்லோரும் நினைக்கிறார்கள். எனக்கென சோகம் இருக்க கூடாது என நினைக்கிறார்கள். நான் எப்பொழுதும் திரைப்படத்தில் உள்ளதுபோலவே, நிஜ வாழ்கையிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது சாத்தியமில்லை.
இனி இதுபோல நிர்வாணமாக இருக்கும்படியான எனது படங்களை இணையத்தில் வெளியிடுபவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிப்பேன் என அவர்களுக்கு இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன் என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
0 comments
Post a Comment