விஜயலட்சுமி வேதா.
பிரபல பத்திரிகையாளரான இவர் மும்பையைச் சேர்ந்த தமிழ்பெண்.
பிரபல நாளிதழில் ரிப்போர்ட்டராக பணிபுரிந்தவரை, பேட்டி அளிக்கிறேன் பேர்வழி என பிரபலமான அரசியல்வாதி அழைத்தார்
நம்பி போயிருந்த பெண்ணை, நடு வீட்டில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அரசியல் வாதியை தள்ளிவிட்டுவிட்டு தப்பித்து வந்தாள் விஜயலட்சுமி.
இதுபற்றி பத்திரிகையின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டவளை அந்த பத்திரிகையிலிருந்து நீக்கிவிட்டனர்.
அரசியல் பிரச்னைகளை அலசலாம். ஆனால அரசியல் வாதிகளிடம் வம்பு வைத்துக்கொள்ள கூடாது என்று காரணம் காட்டப்பட்டது.
தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கா நீதி மன்றப் படிகளை ஏறப்போன பெண்ணை மீண்டும் வழியிலேயே மடக்கி, ரகசிய பங்களாவிற்கு கொண்டு சென்ற அரசியல்வாதிகளின் வாரிசுகள், தந்தையின் சொல்படி, அவளை சீரழித்தனர்.
அவளது கற்பை சூறையாடிவிட்டு, குத்துயிரும் குலையுயிருமாக நடு ரோட்டில் வீசி சென்றனர்.
பிழைக்கவே மாட்டாள் என்று கருதியிருந்த மருத்துவர்கள், ஐந்தாண்டுகளுக்கு பிறகு நினைவு திரும்பி பிழைத்த விஜயலட்சுமியை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
நினைவு திரும்பியதும் தன்னை சீரழித்தவர்களை வேரறுக்காமல் விட மாட்டேன் என சபதம் மேற்கொண்டிருக்கிறாள்.
தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கும் இந்த சமயத்தில் இப்பெண்ணின் கூக்குரல் எடுபடுமா?
இந்திய அரசியல் வரலாற்றில் இப்பெண்ணின் கற்பழிப்பு சம்பவம் மாறுதலை ஏற்படுத்துமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
காசும் பணமும் இருந்தால் போதும். காம களியாட்டங்களில் ஈடுபடலாம் என்பது எழுதபடாது விதியாக இருக்கிறது. குறிப்பாக அரசியல் வாதிகளின் வாரிசுகள் செய்யும் அலப்பறை தாங்க முடியல சாமி...
பிரபல பத்திரிகையாளரான இவர் மும்பையைச் சேர்ந்த தமிழ்பெண்.
பிரபல நாளிதழில் ரிப்போர்ட்டராக பணிபுரிந்தவரை, பேட்டி அளிக்கிறேன் பேர்வழி என பிரபலமான அரசியல்வாதி அழைத்தார்
நம்பி போயிருந்த பெண்ணை, நடு வீட்டில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அரசியல் வாதியை தள்ளிவிட்டுவிட்டு தப்பித்து வந்தாள் விஜயலட்சுமி.
இதுபற்றி பத்திரிகையின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டவளை அந்த பத்திரிகையிலிருந்து நீக்கிவிட்டனர்.
அரசியல் பிரச்னைகளை அலசலாம். ஆனால அரசியல் வாதிகளிடம் வம்பு வைத்துக்கொள்ள கூடாது என்று காரணம் காட்டப்பட்டது.
தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கா நீதி மன்றப் படிகளை ஏறப்போன பெண்ணை மீண்டும் வழியிலேயே மடக்கி, ரகசிய பங்களாவிற்கு கொண்டு சென்ற அரசியல்வாதிகளின் வாரிசுகள், தந்தையின் சொல்படி, அவளை சீரழித்தனர்.
அவளது கற்பை சூறையாடிவிட்டு, குத்துயிரும் குலையுயிருமாக நடு ரோட்டில் வீசி சென்றனர்.
பிழைக்கவே மாட்டாள் என்று கருதியிருந்த மருத்துவர்கள், ஐந்தாண்டுகளுக்கு பிறகு நினைவு திரும்பி பிழைத்த விஜயலட்சுமியை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
நினைவு திரும்பியதும் தன்னை சீரழித்தவர்களை வேரறுக்காமல் விட மாட்டேன் என சபதம் மேற்கொண்டிருக்கிறாள்.
தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கும் இந்த சமயத்தில் இப்பெண்ணின் கூக்குரல் எடுபடுமா?
இந்திய அரசியல் வரலாற்றில் இப்பெண்ணின் கற்பழிப்பு சம்பவம் மாறுதலை ஏற்படுத்துமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
காசும் பணமும் இருந்தால் போதும். காம களியாட்டங்களில் ஈடுபடலாம் என்பது எழுதபடாது விதியாக இருக்கிறது. குறிப்பாக அரசியல் வாதிகளின் வாரிசுகள் செய்யும் அலப்பறை தாங்க முடியல சாமி...
0 comments
Post a Comment