தற்பொழுது எடுக்கப்படும் புதிய சினிமா படம் பேமஸ் நடிகரின் லீனா லாவன்னா.
இந்த படத்தில் கவர்ச்சி நடிகையாக மும்பைச் சேர்ந்த லிசாரின் இறக்குமதி செய்திருக்கின்றனர்.
படத்தின் கதைப்படி வில்லன், கதாநாயகியை சீரழிப்பதுபோன்ற சீனை எடுத்துக்கொண்டிருந்தனர்.
புதுமுக வில்லன் நடிகர்;
இதே படத்தில் ராஜஸ்தானை சேர்ந்த கஜோஸ்கார் அந்தர் ஆஜானுபாகுவான தோற்றத்தில் வில்லன் நடிகராக நடிக்கிறார்.
மும்முரமாக எடுக்கப்பட்ட கற்பழிப்பு சீனில், கவர்ச்சி நடிகையை தள்ளிவிட்டு, அவர் மீது படருவதைப்போன்ற சீனை எடுத்துக்கொண்டிருந்தனர்.
சரியான முறையில், இயற்கையாக அந்தக் காட்சி வருவதற்காக தொடர்ந்து பல முறை எடுக்கப்பட்டது.
இதனால் களைப்படைந்த நடிகை, மற்றுமொரு சுற்றுக்கு தயாராக இருப்பதற்குள் , டைரக்டர் கிளாப் சொல்ல, வில்லன் நடிகர், நடிகை எதிர்பாராத விதமாக படுக்கையில் தள்ளிவிட்டு, அவர்மீது பாய்ந்தார்.
இதனால் பயந்துபோன புதுமுக நடிகை, உண்மையிலேயே கற்பழிக்க வருகிறோரோ என்று நினைத்து, ஐயோ என்னை காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்.. என்று அலறினாள்.
இதனால் மொத்த யூனிட்டே அரண்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த வில்லன் நடிகர் திடுமென எழுந்து நின்றதில் நிலைதடுமாறி, மீண்டும் நடிகையின் மீது விழுந்ததில், நடிகைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
ஒருவழியாக சுதாரித்த நடிகர், பயந்துபோன நடிகையை தூக்கி நிறுத்தினார்.
நடிகைக்கு சிறிது நேரம் ஒய்வளிப்பட்டு, பயத்தைப் போக்கிய பிறகு, இது வெறும் நடிப்புதான் என்றும், உண்மையிலேயே திரையில் காட்சி நன்கு வருவதற்காக இப்படி எடுக்கப்படுகிறது என்றும் விளக்கமளித்தப் பிறகு நடிகை மீண்டும் நடிக்க சம்மத்தார்.
இந்த படத்தில் கவர்ச்சி நடிகையாக மும்பைச் சேர்ந்த லிசாரின் இறக்குமதி செய்திருக்கின்றனர்.
படத்தின் கதைப்படி வில்லன், கதாநாயகியை சீரழிப்பதுபோன்ற சீனை எடுத்துக்கொண்டிருந்தனர்.
புதுமுக வில்லன் நடிகர்;
இதே படத்தில் ராஜஸ்தானை சேர்ந்த கஜோஸ்கார் அந்தர் ஆஜானுபாகுவான தோற்றத்தில் வில்லன் நடிகராக நடிக்கிறார்.
மும்முரமாக எடுக்கப்பட்ட கற்பழிப்பு சீனில், கவர்ச்சி நடிகையை தள்ளிவிட்டு, அவர் மீது படருவதைப்போன்ற சீனை எடுத்துக்கொண்டிருந்தனர்.
சரியான முறையில், இயற்கையாக அந்தக் காட்சி வருவதற்காக தொடர்ந்து பல முறை எடுக்கப்பட்டது.
இதனால் களைப்படைந்த நடிகை, மற்றுமொரு சுற்றுக்கு தயாராக இருப்பதற்குள் , டைரக்டர் கிளாப் சொல்ல, வில்லன் நடிகர், நடிகை எதிர்பாராத விதமாக படுக்கையில் தள்ளிவிட்டு, அவர்மீது பாய்ந்தார்.
இதனால் பயந்துபோன புதுமுக நடிகை, உண்மையிலேயே கற்பழிக்க வருகிறோரோ என்று நினைத்து, ஐயோ என்னை காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்.. என்று அலறினாள்.
இதனால் மொத்த யூனிட்டே அரண்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த வில்லன் நடிகர் திடுமென எழுந்து நின்றதில் நிலைதடுமாறி, மீண்டும் நடிகையின் மீது விழுந்ததில், நடிகைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
ஒருவழியாக சுதாரித்த நடிகர், பயந்துபோன நடிகையை தூக்கி நிறுத்தினார்.
நடிகைக்கு சிறிது நேரம் ஒய்வளிப்பட்டு, பயத்தைப் போக்கிய பிறகு, இது வெறும் நடிப்புதான் என்றும், உண்மையிலேயே திரையில் காட்சி நன்கு வருவதற்காக இப்படி எடுக்கப்படுகிறது என்றும் விளக்கமளித்தப் பிறகு நடிகை மீண்டும் நடிக்க சம்மத்தார்.
0 comments
Post a Comment