Monday 19 May 2014

400 பேரை கற்பழித்துக் கொன்ற காம கொடூரனுக்கு மரண தண்டனை

காமம் என்பது ஒரு சில நிமிடங்கள்தான் நீடித்திருக்கும். காம வெறியர்களுக்கோ பல நாள்களுக்கு. கண்ணில் கண்ட பெண்களையெல்லாம் அனுபவிக்க நினைக்கும் கொடிய குணம் கொண்டவர்கள் அவர்கள்.

அதுபோலவே ஒரு காமக் கொடூரன் அமெரிக்காவைச் சேர்ந்தவன். அவன்  சிறுமிகள் என்றும், வயதானவர்கள் என்று பார்ப்பதில்லை.

காம உணர்வு மேலோங்கிவிட்டால், விலங்குகள் என்றும் பாராமல் கூட அவற்றையும் விட்டு வைக்காத கொடூரன்.

அவைகளை கற்பழிப்பதோடு விட்டுவிடுவதில்லை. தான் தயாராக வைத்திருக்கும் கத்தியில், அவர்களின் அந்தரங்க உறுப்பை கிழித்தும், இன்னபிற உறுப்புகளை அறுத்தும், வழியும் ரத்த்தஃதை எடுத்து பூசிக்கொண்டே, அவைகளை சித்ரவதைப் படுத்தி மகிழ்வதில் கில்லாடி.

இதுபோன்று அரக்க குணம் கொண்டவனுக்கு இப்பொழுது தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, அந்த நாளும் வந்துவிட்டது.

எவ்வளவு பெரிய கொடுமைக் காரனாக இருந்தாலும், அவனுக்கும் உயிர் பயம் என்பது உண்டு. அந்த பயத்தை இவன் கண்களில் பார்க்கலாம். போட்டோவை நன்றாக உற்றுப் பார்த்தால் தெரியும்.
400-perai-karpalithu-kondra-kama-koduran
இந்த காம கொடூரனுக்கு இப்பொழுது அவருடைய வக்கீல்கள் வக்காலத்து வாங்கியிருக்கின்றனர்.

மரணதண்டனை கொடுத்திடும்பொழுது, அந்நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து தர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர்.

ஏற்கனவே ஒரு மரண தண்டனையின்போது, அக்கைதிக்கு செலுத்தப்பட்ட விஷ ஊசி செயல்பட 43 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாம். அவன் துடிதுடித்து சாவதை விரும்பாத மனித உரிமை கமிஷன், விரைவாக எந்த ஒரு கஷ்டமும் இன்றி மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த காம கொடூரனுக்கு அதுபோன்ற தண்டனை தேவையா? அவரை நடுரோட்டில் அல்லவா கல்லெறிந்து சாகடிக்க வேண்டும்.

பாருங்கள் நாட்டுக்கு நாடு சட்ட திட்டங்கள் வேறுபடுகிறது.என்றாலும் குற்றங்களை ஒழிக்க சரியான கடுமையான தண்டனைகளே கொடுக்கப்பட வேண்டும் என்பது பலரது கருத்து.


0 comments

Post a Comment