Friday 16 May 2014

ATM மையத்தில் ஆடைகளின்றி உறவுகொண்ட காதலர்கள்; கண்காணிப்பு காமிராவில் பதிவான அதிர்ச்சி வீடியோ காட்சி

ATM மையத்தில் ஆடைகளின்றி உறவுகொண்ட காதலர்கள்; கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ காட்சியால் அதிர்ச்சி.

திருமணமாகாத காதல் ஜோடி ஒன்று பிரென்சு நாட்டில் அடிக்கடி குறிப்பிட்ட ஏ.டி.எம் மையத்திற்கு செல்வது வழக்கம்.

ஆட்கள் அதிகம் வராத அந்த ஏ.டி.எம். மையத்தில், அதிக நேரம் ATM மையத்தில் செலவிடும் இந்த ஜோடியின் மீது அங்குள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன் படி, நேற்று பகல் 11 மணிக்கு ஏ.டி.எம். சென்டரில் உள்ளே சென்ற ஜோடி மணி 11.30 ஆகியும் வெளியே வராத்தலால் சந்தேகம் அடைந்த அங்கிருந்த இளம் பெண் ஏ.டி.எம்மின் கதவை திறந்து பார்த்துள்ளார்.
atm-center-il-nirvana-kolathil-udaluravu-konda-kathal-jodi

அங்கு அந்த இளம் ஜோடி நிர்வாண கோலத்தில் உடலுறவு மேற்கொண்டிருந்தனர். ஆடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்தது.

அங்கு கண்ட காட்சியைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அவள் உடனே போலிசாருக்கு தகவல் கொடுத்தாள்.

விரைந்து வந்த போலிசார் பட்ட பகலில் ஏ.டி.எம். மையத்தில் தகாத முறையில் உறவு கொண்ட காரணத்திற்காக கைது செய்த்து.

இப்போது அந்த ஜோடி சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறது.

காமம் என்பது அனைவருக்கும் உள்ள ஓர் உணர்வு. ஆனால் பொது இடத்தில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்வது ஓவர். இந்த தண்டனை இவர்களுக்குத் தேவைதான்.



0 comments

Post a Comment