Wednesday 14 May 2014

சூனியக்காரி என சந்தேகித்து, அப்பாவி பெண் அடித்து கொலை

பல நேரங்களில் நல்லது நடக்கும் என்றாலும், சில நேரங்களில் நம்மையும் அறியாமல் கெட்டதும் நடந்துவிடுகிறது.

இந்த சம்பவமும் அதுபோலதான். தீர விசாரிப்பு இன்றி, அநியாயமாக ஒரு பெண்ணை அடித்தே கொன்றுவிட்டனர்.

குழந்தைகளை கொல்லும் சூனியக்காரி அடித்துக்கொலை

பிரேசில் நாட்டில் கடந்த வாரம் சூனியக்காரி என பேஸ்புக்கில் பரப்ப்பட்ட போட்டோவில் உள்ள பெண்ணை, அப்பகுதியில் உள்ளவர்கள் அடித்து துன்ப்படுத்தினர்.

படுங்காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அப்பெண் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

suniyakari-adithu-kolaiஇதுகுறித்து, பிரேசில் நாட்டின் போலிசார் கூறியதாவது, இவர் ஒரு சூனியக்காரி, குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுபவள். எச்சரிக்கையாக இருங்கள்' என கூறப்பட்டு இருந்துள்ளது.

அப்பெண்ணின் படம் மரியாவின் முகத்தை ஒத்து இருந்ததால், சந்தேகத்தின் பேரில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

எனினும் மரியாவின் மீது குற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை என போலீஸார். தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த தாக்குதலுக்கு பேஸ்புக் காரணம் அல்ல என பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 comments

Post a Comment