Tuesday 20 May 2014

ஸ்ருதிகாசனின் ஆபாச படங்கள் அனுமதியில்லாமல் வெளியீடு; நடிகை புகார்

நடிகை ஸ்ருதிஹாசனின் ஆபாசப் புகைப்படங்கள் தற்பொழுது இணையவெளியில் பரபரப்பாக பரவிக்கொண்டுள்ளது.

'எவடு' என்ற தெலுங்கு சினிமா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இந்த படங்களில் ஆபாசமான கோணங்களில் ஸ்ருதி ஹாசன் காட்சியளிக்கிறார்.

மேற்கண்ட புகைப்படங்களை சிலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐதராபாத் போலீசாரிடம் ஸ்ருதி ஹாசன் புகார் அளித்துள்ளார்.

இப்புகார் தொடர்பான மேல்விசாரணை சி.ஐ.டி. போலீசாரின் சட்டப்பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆபாச படங்களை அனுமதியில்லாமல் வெளியிட்டுப் பரப்பி வருபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ருதியின் கோரிக்கை ஆகும்.


0 comments

Post a Comment