ஒவ்வொரு நடிகரும் அவர்களுடைய வாரிசை சினிமாவில் நடிக்க வைக்கவே விரும்புவார்கள்.
சினிமாவில் கிடைக்கும் புகழும், பணமும்தான் அதற்கு காரணம். அந்த வகையில் ஷாருக்கான் அவருடைய மகனையும் சினிமாவில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.
அதன்படி மகன் ஆர்யன்கானுக்கு நடிப்பு, நடனம், சண்டைப் பயற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
மகன் சினிமாவில் நடித்து புகழ்பெறுவான் என்று நினைத்திருந்த ஷாருக்கிற்கு, மகனின் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இணையத்தில் பெண்களுடன் சுற்றித் திரியும் படங்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆர்யன்கான் தற்போது லண்டனில் தங்கி படித்து வருகிறார்.
சினிமாவில் கிடைக்கும் புகழும், பணமும்தான் அதற்கு காரணம். அந்த வகையில் ஷாருக்கான் அவருடைய மகனையும் சினிமாவில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.
அதன்படி மகன் ஆர்யன்கானுக்கு நடிப்பு, நடனம், சண்டைப் பயற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
மகன் சினிமாவில் நடித்து புகழ்பெறுவான் என்று நினைத்திருந்த ஷாருக்கிற்கு, மகனின் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இணையத்தில் பெண்களுடன் சுற்றித் திரியும் படங்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆர்யன்கான் தற்போது லண்டனில் தங்கி படித்து வருகிறார்.
0 comments
Post a Comment